Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் விவசாயிகள் பந்த்... கட்சிகள் ஆதரவு.. கடைகள் மூடல்....பஸ்கள் ஓடுகின்றன!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து தமிழகத்தில் இன்று விவசாயிகள் சங்கங்கள் விடுத்து அழைப்பை ஏற்று பந்த் நடந்து வருகிறது.

TN bandh near complete
  • பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளதால் பந்த் முழு அளவில் உள்ளது. கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
  • மருந்துக் கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறந்துள்ளன. பஸ்கள் பெருமளவில் ஓடுகின்றன. ரயில்கள் ஓடுகின்றன.
  • கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கிட்டத்தட்ட முழு அளவுக்கு மூடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
  • பந்த்தின்போது சாலை மறியல், ரயில் மறியலுக்கு விவசாயிகள் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+