விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கை கையில் எடுப்போம்: தமிழக விவசாயிகள் சங்கம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: வங்கி கடன் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தமிழக விவசாயிகள் சங்கம் கையில் எடுக்கும் என சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராம கவுண்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராம கவுண்டர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications