For Daily Alerts
Just In
பேரறிவாளவன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி சென்னையில் பல்லாயிரம் பேர் பங்கேற்ற பேரணி - வீடியோ
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி எழும்பூரில் தொடங்கி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் நிறைவடைந்தது. பின்னர் முதல்வரின் தனிப்பிரிவில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது.
Comments
rajiv gandhi perarivalan arputhammal actor jeyalalitha ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறை பேரறிவாளன் அற்புதம்மாள் பேரணி
English summary
Rajiv case convicts have spent 25 years in jail and Tamil Nadu government need to take action on freeing Rajiv case convicts, urged by a Rally In Chennai.
Story first published: Saturday, June 11, 2016, 18:15 [IST]