பேரறிவாளவன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி சென்னையில் பல்லாயிரம் பேர் பங்கேற்ற பேரணி - வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி எழும்பூரில் தொடங்கி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் நிறைவடைந்தது. பின்னர் முதல்வரின் தனிப்பிரிவில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+