Breaking News: சென்னையில் எஸ்.வி.சேகர் வீடு மீது சரமாரி கல்வீச்சு- பத்திரிகையாளர்கள் கைது
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை: நிர்மலாதேவி வழக்கில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் ஆளுநர் நியமித்த சந்தானம் கமிஷன் இன்று விசாரணை நடத்துகிறது.
மாணவிகளிடம் பாலியல் பேரம் தொடர்பாக நிர்மலாதேவி பேசியது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. சந்தானம் கமிஷன் இன்று தேவாங்கர் கல்லூரியில் விசாரணையை நடத்த உள்ளது.
சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரும் விவகாரமும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே நாடாளுமன்றத்தை ஆந்திரா எம்.பிக்கள் முடக்கியிருந்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியது. தற்போது தம்முடைய பிறந்த நாளான இன்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
குல்தீப் செங்கார் பாதுகாப்பு வாபஸ்
அதேபோல் உன்னாவ் பாலியல் வழக்கில் குல்தீப் செங்காருக்கு அளிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெற்றிருக்கிறது அரசு. குல்தீப் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் தமிழகம், இந்தியா ப்ளாஷ் செய்திகளை தொடர்ந்து படிக்கலாம்.
Janata Dal (Secular)'s HD Kumaraswamy files nomination from Ramanagara and Channapatna. #KarnatakaAssemblyElection pic.twitter.com/ivG9ncwB2J
— ANI (@ANI) April 20, 2018
Karnataka CM Siddaramaiah filed his nomination from Chamundeshwari constituency for #KarnatakaElections2018 pic.twitter.com/G003iDeIN7
— ANI (@ANI) April 20, 2018
Tamil Nadu: Journalists of Chennai stage protest near state BJP office against BJP's S Ve Shekher's derogatory social media post against a woman journalist. pic.twitter.com/AwBaz06Xzx
— ANI (@ANI) April 20, 2018