ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரணும் சாமி! அமைச்சர் ரமணா சிறப்பு பூஜை!

Subscribe to Oneindia Tamil

TN Minister Ramana Spl pooja for CM Jayalalitha
பெரம்பலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி அமைச்சர் பி.வி.ரமணா சிறப்பு பூஜை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அமைச்சராக இருந்து பதவி பறிக்கப்பட்டவர் பி.வி.ரமணா. கடந்த சில நாட்களுக்கு முன் மாதவரம் மூர்த்தியிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு பி.வி.ரமணா மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.

புதிதாக பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பி.வி.ரமணா, பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் வாலீஸ்வரர் ஆலயத்திற்கு இன்று காலை 10 மணியளவில் தனது குடும்பத்தினருடன் வந்தார்.

அங்கு, பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+