For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரணும் சாமி! அமைச்சர் ரமணா சிறப்பு பூஜை!
தமிழக அமைச்சராக இருந்து பதவி பறிக்கப்பட்டவர் பி.வி.ரமணா. கடந்த சில நாட்களுக்கு முன் மாதவரம் மூர்த்தியிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு பி.வி.ரமணா மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.
புதிதாக பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பி.வி.ரமணா, பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் வாலீஸ்வரர் ஆலயத்திற்கு இன்று காலை 10 மணியளவில் தனது குடும்பத்தினருடன் வந்தார்.
அங்கு, பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
TN Minister Ramana offered a spl prayer for CM Jayalalitha at Vazhikandapuram valeerwarar Temple in Perambalur District.
Story first published: Thursday, September 18, 2014, 12:04 [IST]