For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரணும் சாமி! அமைச்சர் ரமணா சிறப்பு பூஜை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

TN Minister Ramana Spl pooja for CM Jayalalitha
பெரம்பலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி அமைச்சர் பி.வி.ரமணா சிறப்பு பூஜை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அமைச்சராக இருந்து பதவி பறிக்கப்பட்டவர் பி.வி.ரமணா. கடந்த சில நாட்களுக்கு முன் மாதவரம் மூர்த்தியிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு பி.வி.ரமணா மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.

புதிதாக பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பி.வி.ரமணா, பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் வாலீஸ்வரர் ஆலயத்திற்கு இன்று காலை 10 மணியளவில் தனது குடும்பத்தினருடன் வந்தார்.

அங்கு, பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
TN Minister Ramana offered a spl prayer for CM Jayalalitha at Vazhikandapuram valeerwarar Temple in Perambalur District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X