நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும்: ஜிகே வசன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தமிழர்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக பிரதிநிதிகள் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத் தொடரில் குரல் கொடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் தமாகா தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் மத்திய அரசின் நிலை காரணமாக மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநில அரசின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசு தமிழகத்தின் முக்கியமான கோரிக்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications