ராஜஸ்தானுக்கு லாரியில் செல்ல முயன்ற 50 தொழிலாளர்கள் அரக்கோணத்தில் தடுத்து நிறுத்தம்
அரக்கோணம்: கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் ராஜஸ்தானுக்கு லாரியில் செய்ய முயன்ற 50 தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
Recommended Video
கொரோனா லாக்டவுன்களால் பிற மாநிலங்களில் அவதிப்படும் கூலி தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மாநில அரசுகளே சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கின்றன.

பிற மாநிலங்களில் உள்ள தங்களது மாநில தொழிலாள்ர்களை சிறப்பு பேருந்துகள் மூலமும் மாநில அரசுகள் அழைத்துக் கொள்கின்றன. இந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முயல்கின்றனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மங்கம்மா பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே காவல் துறையினர் சோதனை நடத்தினர் லாரி ஒன்றில் 50 தொழிலாளர்கள் இருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாம்பரத்திலிருந்து நடைபயணமாக ராஜஸ்தானை நோக்கி சென்றோம். இடையில் லாரி ஒன்றை பிடித்து அதில் ஏறினோம் என கூறினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு மருத்துவ சோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விசாரனை நடத்தினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications