Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று கர்நாடகா பந்த்- கர்நாடகா வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற இருப்பதால் கர்நாடக மாநிலத்துக்கு லாரிகளை இயக்க வேண்டாம் என லாரி உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவித்து 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மைசூர், மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் போர்க்களமாக காட்சி தருகின்றன. தமிழக- கர்நாடகா எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் பதற்றம் நீடித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+