சேவை வரி ஏய்ப்பு - சென்னையைச் சேர்ந்த பிரபல ஐ.டி கம்பெனி உரிமையாளர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாடிக்கையாளரிடம் சேவை வரி வசூலித்துவிட்டு அதை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தனியார் நிறுவனத்திடம் இருந்து, 2010 - 2011 முதல் சேவை வரி செலுத்துவதற்காக பெற்ற 2.94 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.

மேலும் அவர் செலுத்த வேண்டிய சேவை வரியையும் செலுத்தவில்லை. அவரது அலுவலகத்தில் நடந்த சோதனையில் இது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என மத்திய கலால் நுண்ணறிவு அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குறித்தோ, அவரது அலுவலகம் குறித்தோ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications