கர்நாடகாவை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் – தமிழக வணிகர் சங்கம் கோரிக்கை
சென்னை: காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில் "காவிரி நீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை திட்டமிட்டு கர்நாடக அரசு பறித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தையோ நடுவர் நீதிமன்றத்தையோ மதிக்காமல் அடாவடித்தனம் செய்கிறது கர்நாடகம். இதனால் தேசிய ஒருமைப்பாடு சீர்குலைந்துவிடும் என்பது தெரிந்திருந்தும் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.
இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவு தந்திருக்கிறது. இது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை என்று பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.
எனவே மத்திய அரசு தேசிய ஒருமைப்பாட்டை காக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும். நியாயத்தை உணராமல் கர்நாடகம் அடாவடித்தனம் செய்தால் கர்நாடக அரசை உடனடியாக கலைக்க வேண்டும்.
அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். புதிதாக கட்டப்பட்ட அனைத்து அணைகளையும் ராணுவ நடவடிக்கையின் மூலமாக இடித்து தரைமட்டமாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications