புகாரை வாங்காத போலீஸ் தர்ணாவில் குதித்த டிராபிக் ராமசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: புகாரை வாங்காத காவலர்களைக் கண்டித்து கிண்டி காவல்நிலையம் முன்பு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிராபிக் ராமசாமி இன்று காலை 11.30 மணியளவில் கிண்டி காவல்நிலையத்திறகு சென்றார். அங்கிருந்த காவலர்களிடம், பேசிய அவர், தன்னைப் பற்றி அவதூறு கூறப்படுதாகவும் புகார் கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த போலீசார் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் வந்த பிறகுதான் புகாரை வாங்க முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் டிராபிக் ராமசாமி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திடீரென்று கிண்டி காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் டிராபிக் ராமசாமி. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications