பயணிகளின் கனிவான கவனத்திற்கு... செங்கை- தாம்பரம் இடையே சில மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப் பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.30, 1.09, 1.47 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு நோக்கி புறப்படும் மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 1.50, 2.25, 3.05 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை நோக்கி புறப்படும் மின்சார ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.50 மணிக்கு திருமால்பூர் நோக்கி புறப்படும் மின்சார ரயிலும், திருமால்பூரில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி புறப்படும் மின்சார ரயிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) ‘அறுபத்து மூன்று நாயன்மார்கள்' திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு வேளச்சேரி நோக்கியும், வேளச்சேரியில் இருந்து இரவு 11.15 மணிக்கு கடற்கரைக்கு நோக்கியும் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது'எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications