30 கிலோ தங்கம் மாயம்….கண்காணிப்பு வளையத்திற்குள் 16 அதிகாரிகள்…
திருச்சி: சுங்கத் துறை அலுவலத்தில் 30 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகள் 16 பேர் சி.பி.ஐ வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டள்ளனர்.
போலி சாவியைப் பயன்படுத்தி, சுங்கத்துறை அலுவலக லாக்கரில் இருந்த 30 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் திருடப்பட்டள்ளன. இந்த திருட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் நிகழ்ந்து வந்துள்ளதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலி தங்கக் கட்டிகள்
மேலும் தங்கக் கட்டிகளை திருடிய நபர்கள் அதற்கு பதிலாக போலியான தங்கக் கட்டிகளை வைத்துள்ளனர்.
அதிகாரிகளின் கில்லாடித்தனம்
இதில் மற்றொரு கில்லாடித்தனம் என்னவென்றால், அந்த போலி தங்கக் கட்டிகள் 18 கேரட் தங்கக் கட்டிகள் எனக் கூறி சுங்கத் துறை அதிகாரிகள் ஏலத்தில் விபற்பனை செய்துள்ளனர். இதனை அதிகாரிகளுக்கு தெரிந்த நபர்கள், மிக மிகக் குறைந்த தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.
10 ஆண்டுகளாக போலி கணக்கு
இதன் மூலம் சுங்கத் துறையும் வருமானம் ஈட்டியுள்ளதாக போலியாக கடந்த 10 ஆண்டுகளாக கணக்கு காட்டப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண்காணிப்பு வளையத்திற்குள் அதிகாரிகள்
இதையடுத்து சுங்கத் துறையில் பணிபுரியும் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்ட 16 அதிகாரிகளை சி.பி.ஐ, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டவந்துள்ளது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications