For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் கார்கள் மோதல்- 4 பேர் பலி

திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் இரு கார்கள் மோதியதில் 4 பேர் பலியாகினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஈரோடு: திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் இரு கார்கள் மோதியதில் 4 பேர் பலியாகிவிட்டனர்.

திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சித்தளந்தூர் அருகே எதிர் திசையில் மற்றொரு கார் திரும்பி கொண்டிருந்தார்.

Two cars hit in Tiruchegode results 4 dead

அப்போது இரு கார்களும் நேருக்கு நேர் மோதின. இதில் கார்கள் இரண்டும் அப்பளம் போல் நொறுங்கின.

இந்த விபத்தில் சிக்கி செந்தில்குமார், வெங்கடேசன், சரவணன் ஆகிய 3 பேர் பலியாகிவிட்டனர். காயமடைந்த மேலும் 3 பேர் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்ந்துள்ளது.

English summary
Two cars hit in Chithanlanthur near Tiruchengode which results 4 died. 2 more are admitted in Erode Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X