ரூ. 1600 கோடி பணத்துடன் சாலையில் நிற்கும் 2 கண்டெய்னர் லாரிகள்.. கரூரில் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் - அரவக்குறிச்சி நெடுஞ்சாலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ரிப்பேராகி நின்ற இரண்டு கண்டெய்னர் லாரிகளில் ரூ. 1600 கோடி பணம் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டசபைத் தேர்தலின் போது திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் சிக்கியது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications