Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி.. சுற்றுச்சுவர் தோண்டும் போது பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெருங்களத்தூர் குண்டுமேட்டைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மற்றும் குமரேசன். இவர்கள் 2 பேரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டினர்.

Two people dead after electricity shocks near in Tambaram

அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலிசார் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுச்சுவர் தோண்டும் போது 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+