தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி.. சுற்றுச்சுவர் தோண்டும் போது பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்களத்தூர் குண்டுமேட்டைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மற்றும் குமரேசன். இவர்கள் 2 பேரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலிசார் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுச்சுவர் தோண்டும் போது 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications