ரூபாய் நோட்டு: மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை- 90% பேர் ஆதரவு மோடிக்கு இருக்கிறது- வைகோ
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களுக்கு துன்பம் இல்லை என வைகோ கூறியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை; 90% பேர் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு விவகாரத்தில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடர்ந்தும் ஆதரித்து வருகிறார்.

புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ கூறியதாவது:
ரூபாய் நோட்டு விவகாராத்தில் மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை. கருப்பு பணம், ஊழலை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்திருக்கும் மிகச் சிறந்த நடவடிக்கை.
கொள்ளை அடித்தவர்களுக்குதான் இந்த அறிவிப்பால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக இருக்கும்.
இதனால் ஊழல் ஒழியும். கருப்புப் பணம் வங்கிகளுக்கு வரும். இந்த விவகாரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். நாங்கள் இதை ஆதரிக்கிறோம்.
இடதுசாரிகளைப் பொறுத்தவரை ஈழம், நியூட்ரினோ பிரச்சனைகளில் எங்கள் நிலைப்பாட்டை அவர்கள் ஏற்கவில்லைதான்... வெவ்வேறு கொள்கைகள் இருப்பதால் தனி கட்சியாக இருக்கிறோம்.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications