For Daily Alerts
Just In
பெரியார் சிலை: திருப்பத்தூர் நிகழ்வு தொடர்ந்தால் பாஜக கடும் விளைவுகளைச் சந்திக்கும்: வைகோ
பெரியார் சிலை விவகாரத்தில் திருப்பத்தூர் நிகழ்வு தொடர்ந்தால் பாஜக கடும் விளைவுகளைச் சந்திக்கும் என வைகோ எச்சரித்துள்ளார்.
சென்னை: பெரியார் சிலை விவகாரத்தில் திருப்பத்தூர் நிகழ்வு தொடர்ந்தால் பாஜக கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எச்சரித்துள்ளார்.
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் விரைவில் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்தக் கருத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையேயும், மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தனது பதிவை எச்.ராஜா நீக்கிவிட்ட போதிலும், தமிழகத்தில் எச்.ராஜாவை எதிர்த்துப் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Comments
English summary
Vaiko warns BJP on Periyar Statue issue. Earlier Protest over Tamilnadu for BJP National Secretary's H Raja comment regarding Periyar Statue.
Story first published: Wednesday, March 7, 2018, 14:56 [IST]