Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 72 பேர் கைது: வள்ளியூரில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வள்ளியூரில் பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 72 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இப்போராட்டம் நாளை தொடங்குவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், திடீரென இன்று முதலே போக்குவரத்து ஊழியர்கள் தங்களது போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

Valliyur: 72 transport employees arrested for involving in strike

இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் போக்குவரத்து பணிமனைக்கு முன் போராட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளர்கள் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+