ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு மரண தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- Live
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Tamilnadu
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
Recommended Video
குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு- வீடியோ
சென்னை: சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இத்தீர்ப்பு வழங்கப்படுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிறுமி ஹாசினியை மென்பொறியாளர் தஷ்வந்த் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
Feb 19, 2018, 6:47 pm IST
நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை காப்பதற்கே அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது
Feb 19, 2018, 6:47 pm IST
மக்களுக்கு நம்பிக்கையை காப்பாற்றவே தூக்கு தண்டனை- நீதிபதி வேல்முருகன்
Feb 19, 2018, 6:47 pm IST
அபராதம் விதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் - வழக்கறிஞர் ராஜ்குமார்
Feb 19, 2018, 6:47 pm IST
தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை - ராஜ்குமார்
Feb 19, 2018, 6:29 pm IST
கோர்ட் வளாகத்தில் தஷ்வந்த்துக்கு எதிராக பொதுமக்கள் கோஷம்
Feb 19, 2018, 6:29 pm IST
கோர்ட்டிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் தஷ்வந்த்
Feb 19, 2018, 6:28 pm IST
ஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு
Feb 19, 2018, 6:28 pm IST
பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்
Feb 19, 2018, 6:28 pm IST
தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்ற வளாகத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கிய போலீஸார்
Feb 19, 2018, 5:29 pm IST
குற்றச்சாட்டு முழுமையாக நிரூபணம் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டஉள்ளது- வழக்கறிஞர் கண்ணதாசன்
Feb 19, 2018, 5:29 pm IST
அனைத்து குற்றவாளிகளுக்கும் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் வாய்ப்பு உள்ளது
Feb 19, 2018, 5:29 pm IST
தஷ்வந்த் மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம்: ஹாசினி பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்
Feb 19, 2018, 5:07 pm IST
நீதிபதி வேல்முருகன் வாழ்க என செங்கல்பட்டு மகிளா கோர்ட் வளாகத்தில் மக்கள் கோஷம்
Feb 19, 2018, 5:07 pm IST
ஹாசினி வழக்கில் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி
Feb 19, 2018, 4:59 pm IST
மொத்தம் 46 வருடங்கள் சிறை மற்றும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது
Feb 19, 2018, 4:58 pm IST
போஸ்கோ சட்டத்தின்கீழ் 15 வருடங்கள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி
Feb 19, 2018, 4:58 pm IST
மானபங்கம் குற்றத்திற்கு 7 வருடங்கள், தடையங்களை மறைக்க முயன்றதற்கு 7 வருடங்கள் சிறை
Feb 19, 2018, 4:58 pm IST
ஆள் கடத்தலுக்கு 7, பாலியல் வன்கொடுமைக்கு 10 ஆண்டுகள் தண்டனை
Feb 19, 2018, 4:58 pm IST
மரண தண்டனை தவிர 46 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
Feb 19, 2018, 4:58 pm IST
தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சிறை தண்டனை
Feb 19, 2018, 4:48 pm IST
சிறுமி ஹாசினிக்கு நியாயம் கிடைத்துவிட்டது- தந்தை உருக்கம்
Feb 19, 2018, 4:48 pm IST
தீர்ப்பை கேட்டு சிறுமி ஹாசினியின் தந்தை கண்ணீர்
Feb 19, 2018, 4:40 pm IST
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு மரண தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Feb 19, 2018, 3:10 pm IST
ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் தஷ்வந்த் குற்றவாளி- நீதிமன்றம்
Feb 19, 2018, 3:05 pm IST
ஹாசினி பலாத்கார கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு என்ன தண்டனை? சில நிமிடங்களில் தகவல் வெளியாகும்
Feb 19, 2018, 3:04 pm IST
குறைந்தபட்ச தண்டனை வழங்க தஷ்வந்த் வேண்டுகோள்
Feb 19, 2018, 3:03 pm IST
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு
Feb 19, 2018, 1:48 pm IST
ஹாசினி கொலையாளி தஷ்வந்த்துக்கு என்ன தண்டனை?- 3 மணிக்கு தீர்ப்பு
Feb 19, 2018, 1:48 pm IST
ஹாசினி வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்படவில்லை: சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன்
Feb 19, 2018, 1:48 pm IST
கோர்ட்டில் நடைபெறும் சாதாரண நிகழ்வுதான் நடந்து வருகிறது- கண்ணதாசன்
READ MORE
11:29 AM, 19 Feb
ஹாசினி கொலை வழக்கு தீர்ப்பு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு
11:31 AM, 19 Feb
ஹாசினி கொலை வழக்கில் சற்று நேரத்தில் வெளியாகிறது தீர்ப்பு
11:31 AM, 19 Feb
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் தஷ்வந்த்
11:37 AM, 19 Feb
தஷ்வந்த்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என ஹாசினியின் தந்தை கோரிக்கை
11:42 AM, 19 Feb
ஹாசினி கொலை வழக்கு தீர்ப்பு: நீதிமன்றத்திலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம்
11:45 AM, 19 Feb
ஹாசினி கொலை வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு: நீதிமன்றத்தில் செய்தியாளர்களுக்கும் அனுமதியில்லை
11:45 AM, 19 Feb
வழக்கில் தொடர்பில்லாத வழக்கறிஞர்களும் கோர்ட்டில் இருந்து வெளியேற்றம்
11:47 AM, 19 Feb
ஹாசினி கொலை வழக்கில் உட்சபட்ச தண்டனை கிடைக்கும் என நம்பிக்கை- வழக்கறிஞர் கண்ணதாசன்
11:47 AM, 19 Feb
ஹாசினி பெற்றோர் தரப்பில் ஆஜரானவர் கண்ணதாசன்
11:47 AM, 19 Feb
நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும் அறிவியல்பூர்வமாக குற்றங்களை நிரூபித்தோம்-கண்ணதாசன்
11:47 AM, 19 Feb
ஹாசினி கொலை வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு: நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டன
12:33 PM, 19 Feb
ஹாசினி வழக்கில் கோர்ட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதை செய்தியாளர்களால் அறிய முடியவில்லை
12:41 PM, 19 Feb
தஷ்வந்த்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு: சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன்
1:48 PM, 19 Feb
கோர்ட்டில் நடைபெறும் சாதாரண நிகழ்வுதான் நடந்து வருகிறது- கண்ணதாசன்
1:48 PM, 19 Feb
ஹாசினி வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்படவில்லை: சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன்
1:48 PM, 19 Feb
ஹாசினி கொலையாளி தஷ்வந்த்துக்கு என்ன தண்டனை?- 3 மணிக்கு தீர்ப்பு
3:03 PM, 19 Feb
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு
3:04 PM, 19 Feb
குறைந்தபட்ச தண்டனை வழங்க தஷ்வந்த் வேண்டுகோள்
3:05 PM, 19 Feb
ஹாசினி பலாத்கார கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு என்ன தண்டனை? சில நிமிடங்களில் தகவல் வெளியாகும்
3:10 PM, 19 Feb
ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் தஷ்வந்த் குற்றவாளி- நீதிமன்றம்
4:40 PM, 19 Feb
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு மரண தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
4:48 PM, 19 Feb
தீர்ப்பை கேட்டு சிறுமி ஹாசினியின் தந்தை கண்ணீர்
4:48 PM, 19 Feb
சிறுமி ஹாசினிக்கு நியாயம் கிடைத்துவிட்டது- தந்தை உருக்கம்
4:58 PM, 19 Feb
தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சிறை தண்டனை
4:58 PM, 19 Feb
மரண தண்டனை தவிர 46 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
4:58 PM, 19 Feb
ஆள் கடத்தலுக்கு 7, பாலியல் வன்கொடுமைக்கு 10 ஆண்டுகள் தண்டனை
4:58 PM, 19 Feb
மானபங்கம் குற்றத்திற்கு 7 வருடங்கள், தடையங்களை மறைக்க முயன்றதற்கு 7 வருடங்கள் சிறை
4:58 PM, 19 Feb
போஸ்கோ சட்டத்தின்கீழ் 15 வருடங்கள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி
4:59 PM, 19 Feb
மொத்தம் 46 வருடங்கள் சிறை மற்றும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது
5:07 PM, 19 Feb
ஹாசினி வழக்கில் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி