வறட்சியால் வெறிச்சோடிய வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கண்மாய்கள் வறண்டதால் சரணாலயம் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயம். அங்கு ஆண்டு தோறும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். தற்போது அங்குள்ள கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், பறவைகள் சரணாலம் வெறிச்சோடியது.












Click it and Unblock the Notifications