மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் ஜூன் 12-ந் தேதி அணை திறக்கப்படும்.

ஆனால் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. தற்போதுதான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான தே.மு.தி.கவினர் கலந்து கொண்டனர்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications