நீதிமன்ற வளாகத்தில் விநாயகர் சிலை திருட்டு... அதிர்ச்சியில் திண்டுக்கல் போலீசார்
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை திடீரென திருட்டுப்போயுள்ள விவகாரம் திண்டுக்கல் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயர விநாயகர் சிலை திருட்டுப் போயுள்ள சம்பவம் போலீசார் மற்றும் நீதிபதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகத்திலேயே திருட்டு நடந்துள்ளது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய கட்டதிற்கு மாற்றப்பட்டது. இதனால் பழைய நீதிமன்றத்தில் இருந்த விநாயகர் சிலையை, புதிய நீதிமன்ற வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழக்கறிஞர்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்த, அந்த ஒன்றரை அடி விநாயகர் சிலையை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசித் தேடி வருகிறார்கள். நீதிமன்ற வளாகத்தில் விநாயகர் சிலை திருடுபோனது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications