‘வேட்டையாடு விளையாடு’ போல் பழகினோம்... பள்ளி மாணவர் கொலை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்!
கோவை: அருப்புக் கோட்டை அருகே பள்ளி வளாகத்தில் 8ம் வகுப்பு மாணவர் ஒருவர் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில், ‘ஓரினச் சேர்க்கைக்கு இணங்காததால் கொலை செய்ததாக' கைது செய்யப் பட்ட முன்னாள் மாணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது பந்தல்குடி. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாஸ்கரன், கடந்த வெள்ளியன்று வகுப்பறைக்குள் முன்னாள் மாணவர் மாரீசுவரனால் கொலை செய்யப்பட்டார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஓரினச் சேர்க்கை விவகாரமே கொலைக்கான காரணம் எனக் கண்டுபிடித்தனர். மேலும், கொலையாளி மாரீஸ்வரன் தப்பிச் செல்ல, அவருடன் மில்லில் வேலை பார்த்த தமிழ்பாடியை சேர்ந்த மகேஸ்வரன் என்பது உதவியது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வரனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாரீஸ்வரன் கோவை அருகே இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், சகோதரி வீட்டில் பதுங்கி இருந்த மாரீஸ்வரனைக் கைது செய்தனர். பின்னர், போலீசாரிடம் மாரீஸ்வரன் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications