‘வேட்டையாடு விளையாடு’ போல் பழகினோம்... பள்ளி மாணவர் கொலை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்!
கோவை: அருப்புக் கோட்டை அருகே பள்ளி வளாகத்தில் 8ம் வகுப்பு மாணவர் ஒருவர் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில், ‘ஓரினச் சேர்க்கைக்கு இணங்காததால் கொலை செய்ததாக' கைது செய்யப் பட்ட முன்னாள் மாணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது பந்தல்குடி. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாஸ்கரன், கடந்த வெள்ளியன்று வகுப்பறைக்குள் முன்னாள் மாணவர் மாரீசுவரனால் கொலை செய்யப்பட்டார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஓரினச் சேர்க்கை விவகாரமே கொலைக்கான காரணம் எனக் கண்டுபிடித்தனர். மேலும், கொலையாளி மாரீஸ்வரன் தப்பிச் செல்ல, அவருடன் மில்லில் வேலை பார்த்த தமிழ்பாடியை சேர்ந்த மகேஸ்வரன் என்பது உதவியது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வரனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாரீஸ்வரன் கோவை அருகே இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், சகோதரி வீட்டில் பதுங்கி இருந்த மாரீஸ்வரனைக் கைது செய்தனர். பின்னர், போலீசாரிடம் மாரீஸ்வரன் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications