அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்- கடல் மாசுபாடுதலே காரணமா?
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பாலக்குடி கடல் பகுதியில் அழுகிய நிலையில் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகேயுள்ள பாலக்குடியிலிருந்து நாட்டுப் படகு மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று அப்பகுதியில் கரையோரமாக சுமார் 25 அடிநீளத்தில் திமிங்கலம் இறந்து அழுகிய நிலையில் ஒதுங்கியுள்ளது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்த மீன்வளத்துறையினர், கடலோரக்காவல் படையினர், வனத்துறையினர், கால்நடைத்துறையினர் விசாரணை செய்தனர்.
இதுகுறித்து மீன்வளத்துறையினர் கூறும்போது ஆழ்கடல்பகுயில் காணப்படக்கூடிய சுமார் 25 அடி நீளத்தில் 2 டன் எடையுள்ள இந்தத் திமிங்கலம் அந்தப் பகுதியில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஏதாவது ஒரு காரணத்தில் இறந்திருக்கலாம் என்றும், கடலில் மாசு கலத்தல் அல்லது கடல்பரப்பில் ஏற்பட்ட தட்பவெட்ப நிலை மாற்றமே அதன் இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அங்கிருந்து பாலக்குடியில் கரை ஒதுங்கியுள்ள இந்த திமிங்கலத்தின் சடலத்தை பரிசோதனை செய்து கடற்கரையோரத்திலேயே புதைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications