அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான கட்டத்தில் இருந்த ஜெயலலிதா: அறிக்கையில் அம்பலம்
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது அவரது ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. அதேவேளையில் அவரது ரத்தத்தில் உள்ள ஆக்சிஸன் அளவு 48 சதவீதம் மட்டுமே இருந்தது.
காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு தொடர்பாக ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்தது என்ன என்பது குறித்தும் நோயாளியை பற்றிய அப்பல்லோ குறிப்புகளும் புதிய தலைமுறையின் களஆய்வில் கிடைத்துள்ளது.

இதில் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையின்படி அவரது ரத்த அழுத்தம் 140/70 ஆகும். அவரது இதய துடிப்பு 88 ஆகவும் இருந்தது. அவருக்கு காய்ச்சல் ஏதும் இல்லை. இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட 3 நாள்களுக்கு முன்னர் அவருக்கு காய்ச்சல் விட்டுவிட்டு இருந்தது.
அவரது உடலில் காயமோ அல்லது புண்களோ இல்லை. ரத்தத்தில் ஆக்சிஸனின் அளவு அவருக்கு 48 சதவீதம் மட்டுமே இருந்தது. பொதுவாக 98 முதல் 100 சதவீதம் வரை இருக்க வேண்டும். அவருக்கு தைராய்டு, நிமோனியா காய்ச்சல் இருந்ததாகவும் தெரிகிறது.
அவரது ரத்த சர்க்கரையின் அளவு 508 ஆக இருந்தது. அவர் அனுமதிக்கப்பட்டபோது அவர் பாதி சுயநினைவுடன் இருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications