இத்தனை சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாம்... இப்பவே கண்ணக்கட்டுதே..!
மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கார்டு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கு மட்டுமின்றி அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கூட மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்து பதிவேடுகளில் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்துக்கும் ஆதால் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது.

இதுவரை மத்திய மாநில அரசுகள் எதற்கெல்லாம் ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது என்பதன் பட்டியல்,
சமையல் எரிவாயுக்கான மானியம் பெற ஆதார் கார்டு அவசியம் என அறிவிக்கப்பட்டது.
முதியோர் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது.
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்பெற ஆதார் கார்டு அவசியமானது.
பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் பெற ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டது.
வங்கிக் கணக்குகள் தொடங்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
வருமானவரி தாக்கல் செய்ய, பேன் கார்டு பெற ஆதார் அவசியமானது.
மோடியின் பணமதிப்பு ரத்து நடவடிக்கையின் போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டது.
பாஸ்போர்ட் பெற ஆதார் கார்டு முக்கியம் என அறிவிக்கப்பட்டது.
அஞ்சல்துறை சேவைகளை பெற வங்கிக்கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டது.
மாணவர்களின் மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
தற்போது இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications