ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் ஏன்? காரணத்தை ஜெ. விளக்க கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்ற காரணத்தை வெளிப்படையாக முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி: ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்., திடீரென்று "சஸ்பெண்ட்" செய்யப்பட்டிருக்கிறாரே?

பதில்: "மக்கள் செய்தி மையம்"" சார்பில், "தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல்" - "சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்" என்ற தலைப்பில், அவர்களின் திருவுருவப் படங்களையும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையும் முதல் பக்கத்தில் பெரிதாகப் பிரசுரித்து வெளியிட்டிருந்தார்கள்.
அந்த ஊழலில் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் முதல் இடத்தில் இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்., அவர்களையும், நான்காவது இடத்தில் இருந்த அதுல் ஆனந்த், ஐ.ஏ.எஸ்., அவர்களையும்தான் தற்போது திடீரென்று ஜெயலலிதாவே இடை நீக்கம் செய்திருக்கிறார்.
அந்த 12 அதிகாரிகளில் இரண்டாவதாக இடம் பெற்றிருப்பவர்தான் தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் ராம்மோகன் ராவ் ஐ.ஏ.எஸ்.!
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரங்களையெல்லாம் இவர்தான் கவனித்து வந்தார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
தலைமைச் செயலாளர் பொறுப்பில், அ.தி.மு.க. ஆட்சியில் கொடி கட்டிப் பறந்த ஞானதேசிகன் தற்போது திடீரென்று "சஸ்பெண்ட்" ஆக என்ன காரணம் என்று அரசுத் தரப்பில் நேரடியாக இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஏடுகளில் இவர் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications