For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெஞ்சு வலி வருமா? மருத்துவமனையில் சேருவார்களா குற்றவாளிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன்?

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூவாத்தூர் விடுதியில் எம்எல்ஏக்களுடன் தங்கியிருக்கும் சசிகலாவின் பாதுகாப்புக்காக 200 அதிரடிப்படையினர் விரைந்துள்ளனர்.

Will Sasikala, Ilavarasi, Sudakaran admit in hospital?

வழக்கமாக அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்புகள் வந்தால் உடனே அவர்கள் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவமனைகளில் ஆஜர் ஆவது வழக்கம்.

அதே பாணியில் இந்த திருட்டுக் கும்பலும் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவமனையில் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

English summary
Will Sasikala, Ilavarasi, Sudakaran admit in hospital?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X