For Daily Alerts
Just In
நெஞ்சு வலி வருமா? மருத்துவமனையில் சேருவார்களா குற்றவாளிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன்?
சென்னை: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூவாத்தூர் விடுதியில் எம்எல்ஏக்களுடன் தங்கியிருக்கும் சசிகலாவின் பாதுகாப்புக்காக 200 அதிரடிப்படையினர் விரைந்துள்ளனர்.
வழக்கமாக அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்புகள் வந்தால் உடனே அவர்கள் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவமனைகளில் ஆஜர் ஆவது வழக்கம்.
அதே பாணியில் இந்த திருட்டுக் கும்பலும் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவமனையில் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
Comments
English summary
Will Sasikala, Ilavarasi, Sudakaran admit in hospital?