ராயப்பேட்டையில் பெண் என்ஜினீயர் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பெண் இஞ்ஜினியர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டையை சேர்ந்தவர் சிந்துஜா (22). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் இன்று காலை வீட்டில் தீக்குளித்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது சகோதரர் பாரதி ராஜா மீதும் தீ பரவியது.
தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா உயிரிழந்தார். அவரது சகோதரர் பாரதிராஜா சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications