சென்னையில் பயங்கரம்... 8வது மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மயிலாப்பூரில் 8 மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெயர் ராஜலட்சுமி. அயனாவரத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண். இவர் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இன்று அலுவலகத்திற்கு வந்த அவர் திடீரென 8வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.
தற்கொலைக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமா அல்லது அலுவலகத்தில் பிரச்சினையா என்பது குறித்துத் தெரியவில்லை. போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications