சென்னையில் பயங்கரம்... 8வது மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மயிலாப்பூரில் 8 மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெயர் ராஜலட்சுமி. அயனாவரத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண். இவர் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இன்று அலுவலகத்திற்கு வந்த அவர் திடீரென 8வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.
தற்கொலைக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமா அல்லது அலுவலகத்தில் பிரச்சினையா என்பது குறித்துத் தெரியவில்லை. போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications