கிருஷ்ணகிரி அருகே மயிலுக்கு உணவளித்து பராமரிக்கும் அதிசய கிராமம்
கிருஷ்ணகிரி அருகே தோகை விரித்தாடிய படி கிராமத்தில் சுற்றிவரும் மயிலுக்கு பொதுமக்கள் உணவளித்து வருகின்றனர்.
Recommended Video

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தினந்தோறும் தங்களை காண வந்து செல்லும் மயிலுக்கு பொதுமக்கள் உணவளித்து பாசத்துடன் பராமரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை சிறுத்தை புலி கரடி உள்ளிட்ட மிருகங்களும் மயில் போன்ற பறவைகளும் உள்ளது.

இந்த வன உயிரினங்கள் அவ்வப்போது பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம்.அது போல் சூளகிரி அருகே உள்ள எலசேபள்ளி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மயில் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றது.
அவ்வாறு வரும் மயில் பொதுமக்களை கண்டு அஞ்சாமல் அவர்களுடன் பழகி வருகிறது. மக்கள் வளர்க்கும் கால்நடைகள் உடன் மயிலும் சேர்ந்து தீனிகளை கொத்தி தின்று விட்டு செல்கிறது.
தொடர்ச்சியாக இந்த மயில் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் அங்குள்ள மக்கள் இந்த மயிலுக்கு நாள் தோறும் ஆர்வத்துடன் உணவளித்து வருகின்றனர்.சில நேரங்களில் தோகை விரித்தாடும் மயிலை அவ்வூர் வாசிகள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications