எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஈரமுள்ள தமிழர்கள்.. பாரதிராஜா நெகிழ்ச்சி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரமுள்ள தமிழர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
7 பேர் விடுதலைக்காக இன்று நேற்றல்ல, ஜெயலலிதா இருந்தபோதே, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அம்மா வழியில் செயல்படும் அரசு இது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஈரமுள்ள தமிழர்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. இருவரும் எளிமையானவர்கள்.

நல்லவேளையாக, 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பரிந்துரை செய்துள்ளார்கள். பரிந்துரை மட்டுமல்ல, ஆளுநருக்கு அரசு உரிய அழுத்தம் தர வேண்டும். தவறுகள் என்பது மனித வாழ்க்கையில் சகஜம். 7 பேரும் தவறு செய்தவர்கள். திட்டமிட்ட குற்றவாளிகள் கிடையாது. 27 வருடங்கள் சிறைக்குள் 4 சுவரையே பார்த்து வாழ்ந்துவிட்டனர். வாழ்க்கையின் முக்கால் பகுதியை சுவற்றுக்குள் கழித்துள்ளனர். எந்த ஜீவனுக்கும் சுதந்திர வாழ்க்கையை வாழ உரிமை உண்டு.
உலக தமிழர்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவிக்க வேண்டும். கூடிய விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார் பாரதிராஜா.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications