தஞ்சாவூரில் அதிசய வாழை மரம்.. மக்கள் ஆச்சர்யம்... அப்படி என்ன இருக்கு!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: பொதுவாக மரத்தின் உச்சில் வாழைத்தார் போடும். ஆனால் மரத்தின் நடுவில் வாழைத்தார் போட்ட வாழை மரத்தை தஞ்சாவூரில் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவர் அதிமுக கட்சியில் தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார் இந்நிலையில் அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் பல ஆண்டுகளாக வாழை மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறார்

People in Thanjavur are amazed to see a banana tree : what reason?

இந்த வாழைமரக்கன்றுகள் முற்றி மரமாகி தற்போது தார் போட்டுள்ளது மொந்தன் வாழைப்பழ ரகத்தை சேர்ந்த 10 அடி உயர வாழைமரம் மட்டும் மற்ற வாழை மரத்தை காட்டிலும் வித்தியாசமாக மரத்தின் நடுவில் வாழைத்தார் போட்டுள்ளது.

People in Thanjavur are amazed to see a banana tree : what reason?

வழக்கமாக மரத்தின் உச்சியில் தான் வாழைமரம் தார்போடும் ஆனால் ஒரு சில மரங்கள் தான் மரத்தின் நடுவில் தார்போடும் அந்த வகையில் இந்த மரத்தின் நடுவே கிளை பிரிந்து தற்போது தார் போட்டுள்ளது இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து விட்டு செல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+