மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை.. தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்போம்- கமல்
Recommended Video
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் -வீடியோ
நெல்லை: மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை என்றும் தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நெல்லையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கொள்கைகளை வெளியிட்டார்.
கொள்கைகள் பின்வருமாறு:
- மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை
- தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்போம்
- சாதி களைவோம்
- மதசார்பின்மை போற்றுவோம்
- சமத்துவம் காப்போம்
- அரசு இயந்திரங்களின் இயக்கங்களின் முறைகேடுகளை அறவே அழிப்போம்
- கல்வியில் சமத்துவமும் சர்வதேசத் தரமும் எய்துவோம்
- நீர் பெருக்கி நிலம் காப்போம்
- தொழில்கள் தேற்றுவோம், தொன்மை போற்றுவோம்
- வேலைவாய்ப்பினை பெருக்கி, ஏழ்மையை அகற்றிடுவோம்.
Comments
English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan releases his party's policies.
Story first published: Sunday, February 24, 2019, 22:20 [IST]