லலிதா ஜுவல்லரி கொள்ளை.. மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டாஸ் சட்டம்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை!
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் மீது திருச்சி போலீசார் குண்டர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் மீது திருச்சி போலீசார் குண்டர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த மாதம் 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது.இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், மாஸ்க் அணிந்து கொள்ளையடித்தது பெரிய வைரலானது. இதில் தலைமறைவாக இருந்த முருகன்தான் முக்கிய குற்றவாளி ஆவார். இவரை போலீசார் 7தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
கடைசியில் முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை திருச்சி போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அதேபோல் இந்த கொள்ளையில் முக்கிய கைகளான மணிகண்டன் மற்றும் கனகவள்ளி ஆகியோரும் போலீசால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பின் பெரிய கூட்டமே திட்டம் போட்டு இயங்கி இருக்கிறது. இதில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் இவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு வழக்கு தொடர்பாக மணிகண்டன் மற்றும் கனகவள்ளி இரண்டு பேர் மீதும் திருச்சி போலீசார் குண்டர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரும் மீண்டும் தவறு செய்ய வாய்ப்புள்ளது என்பதால் குண்டாஸ் சட்டம் போடப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வர முடியாது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications