தூத்துக்குடி அரசு விழாவில் தேசிய கீதம்.. தமிழ்த்தாய் வாழ்த்து.. மோடிக்கு செங்கோல் பரிசு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: பிரதமர் மோடி தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அரசு விழாவில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்குப் பாலத்தை பிரதமர் பச்சைக்கொடி அசைத்து திறந்து வைத்தார். தூத்துக்குடி வந்துள்ள பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக செங்கோல் பரிசளிக்கப்பட்டது.
மோடி பங்கேற்றுள்ள விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications