கனமழை எதிரொலி.. திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
Subscribe to Oneindia Tamil
வேலூர்: கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 6 மணி முதல் திருப்பத்தூரில் கனமழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். முன்னதாக இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்த 11 மாவட்டங்களின் லிஸ்ட்டில் திருப்பத்தூர் மாவட்டமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications