For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குன்னூரில் +2 முடித்த மாணவர் மர்மமான முறையில் மரணம்- வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் ராஜசேகர் என்பவரின் மகன் கார்த்திக். 12-ம் வகுப்பு முடித்த அவர், ஏழ்மை நிலையால் கல்லூரியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வேலை தேடிச் செல்வதாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார் கார்த்திக். இந்நிலையில், குன்னூர் அருகே தேயிலைத் தோட்டப்பகுதியில் கார்த்திக்கின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீடியோ

English summary
After completion of school, a student died mysteriously in Cunnur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X