பிரசவத்திற்கு காசு கேட்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள்... திருப்பூரில் ஆதிதமிழர் பேரவை முற்றுகை
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் பெண்கள், அங்குள்ள ஊழியர்கள் காசு கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனைக் கண்டித்து ஆதிதமிழர் பேரவைத் தொண்டர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக அவர்களைக் கைது செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications