திருப்பதி அருகே கார் மீது லாரி மோதி விபத்து... தாசில்தார் உட்பட 3 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஆந்திர மாநிலம் விகோட்டாவிலிருந்து மதனபள்ளி சென்று கொண்டிருந்த வருவாய் துறை அதிகாரிகள் பயணம் செய்த கார் மீது, பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மோதிய விபத்தில், தாசில்தார் முரளிதரன் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதனபள்ளியில் நடைபெறும் வருவாய்த்துறை மண்டல சங்கத் தேர்தலில் அலுவலக ஊழியர்களுடன் தாசில்தார் முரளிதரன் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் பெண் ஊழியரும் ஒருவர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குப்பம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications