ஊழலை ஒழிப்பேன் என்பவர்களை முதலில் ஒழிக்க வேண்டும்... அரவக்குறிச்சியில் சீமான் ஆவேசம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நாம் தமிழர் வேட்பாளர் அரவிந்த் குருசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், "அரவக்குறிச்சி வாக்காளர்களின் ஒவ்வொரு வாக்கும் வலிமையானவை. ஊழலை ஒழிப்பேன், லஞ்சத்தை ஒழிப்பேன் என கூறுபவர்களை முதலில் ஒழிக்க வேண்டும்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications