For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரத்தில் கருத்து சொன்ன சுப்ரமணியசுவாமி மீது வழக்கு - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி மீது தேச துரோக வழக்கு தொடர வலியுறுத்தி சேலம் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகம் காவிரி நீருக்காக ஏன் கூக்குரல் எழுப்பிவருகிறது எனவும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

English summary
A salem lawyer case filed against BJP leader Subramanian Swamy for his twitter Statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X