காவிரிக்காக 2வது நாளாக ரயில் மீது ஏறி போராடிய திருச்சி விவசாயிகள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி புல்லம்பாடி அருகே ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அனைத்து கட்சியினர் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications