காவிரி ஆய்வு குழு பாரபட்ச அறிக்கையைதான் தரும்.. பொன்னையனே இப்படி சொல்கிறாரே- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேற்பார்வை குழு கர்நாடகா-தமிழகத்தில் ஆய்வு நடத்தியுள்ளது. அவர்கள் பாரபட்சமான அறிக்கையைத்தான் இக்குழு அளிக்க வாய்ப்புள்ளது. எனவே, இக்குழு மனசாட்சியோடு நடந்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
வீடியோ












Click it and Unblock the Notifications