Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாலையைக் கடக்க முயன்ற மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து... 3 பேர் பலி... 3 பேர் காயம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிண்டியில் சாலையைக் கடக்க முயன்ற செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த மாணவிகள் சித்ரா, காயத்ரி, ஆயிஷா என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. பலியான மாணவிகளின் உடல்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வீடியோ:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+