கணினி மூலம் குற்றப்பத்திரிகை சேலம் போலீஸ் தாக்கல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தமிழகத்திலேயே சேலம் மாநகர காவல் துறை முதன்முதலாக கணினி வாயிலான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தந்துள்ளது. தமிழகத்திலேயே சேலம் மாநகரில்தான் முதல் முறையாக கடந்த ஏப்ரல் 15ம் தேதி கணினி மூலமாக பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்று சேலம் மாநகர துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு) ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications