டெங்கு பலி... தூங்கும் திருப்பூர் நகராட்சியை தட்டி எழுப்ப சங்கு ஊதிப் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் 10 வயது சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானான். சிறுவனின் மரணத்திற்கு திருப்பூர் மாநகராட்சியின் அலட்சியமே காரணம் எனக் கூறி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர். மாநகராட்சியைக் கண்டித்து, சங்கு ஊதி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால் மாநகராட்சி அலட்சியமாக நடந்து கொள்வதாகவும், எனவே, தூங்கும் அரசு அலுவலர்களைத் தட்டி எழுப்பவே சங்கு ஊதுவதாகவும் தெரிவித்தனர். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த கட்டமாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications