For Quick Alerts
For Daily Alerts
Just In
போதிய மழையில்லை... கால்வாய் மூலம் தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- வீடியோ
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை அணையில் இருந்து கும்பளஹல்லி அணைக்கு நீர் திறந்து விடக்கோரி, கிருஷ்ணகிரியில் பெருந்தலைவர் காமராஜர் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைகள் வளர்க்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
வீடியோ:
Comments
krishnagiri farmers protest water problem oneindia tamil videos கிருஷ்ணகிரி விவசாயிகள் போராட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Krishnagiri, the farmers have staged a protest demanding to release water for irrigation.
Story first published: Monday, August 29, 2016, 18:49 [IST]