மதக்கலவரத்தை தூண்டும் பேச்சு.. கிறிஸ்து தாஸ் காந்தி மீது இந்து மக்கள் கட்சி போலீசில் புகார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்து மதத்தைக் களங்கப்படுத்தும் விதத்தில் பேசியதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கிறிஸ்து தாஸ் காந்தி மீது இந்து மக்கள் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து இந்தப் புகாரை அளித்த இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ரவிக்குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய கிறிஸ்து தாஸ் காந்தி, இந்து மதத்தைக் களங்கப்படுத்தும் விதத்தில் பேசியதாகவும், மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் அவரது பேச்சு இருந்ததாகவும்' குற்றம் சாட்டினார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications